அனைவருக்கும் வணக்கம்.

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், சென்னை-89

தமிழ்மன்றத்தின் பல்சுவை அரங்கம் நிகழ்வு-2

இந்நிகழ்வு 28.03.2023 அன்று மைய நூலகக் கூட்ட அறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் மூலம்,

கதை சொல்லிகள்-ஜெயஸ்ருதிலயா, கௌதமி

நடனம்- ரக்க்ஷனா

எழுத்தாளர்- கௌதமி

பாடனிகள்- இந்துஜா, பூஜாரி

சிலம்பம்- செழியன் & லோகேஷ்வரன்

கவிஞர்கள்- பேரா.ராஜ்கமல், முனைவர் நாகம்மாள்

பேச்சாளர்- பேரா.உதயகுமார்
எனப் பலரின் திறமைகளை பல்சுவை அரங்கம் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.